விஷ சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழப்பு 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்த 16 பேர் ஆபத்தான…

ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷவாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே கானூர் என்ற இடத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் செப்டிக் டேங்க்…

விழுப்புரத்தில் பனை கனவு திருவிழா – வியப்புடன் பார்த்து மகிழும் பொதுமக்கள்

விழுப்புரம் அருகே கஞ்சனூர் பகுதியில் அமைந்துள்ளது பூரிக்குடிசை. இங்கு பனங்காடு அறக்கட்டளை சார்பில்  பனை கனவு…

தமிழகத்தில் புதிதாக 2000 அரசு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கத்திட்டம்-அமைச்சர் சிவசங்கரன் தகவல்

தமிழகத்தில் புதிதாக 2000 பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கவும், நீதிமன்ற அறிவுரையின்படிமாற்றுத்திறனாளி களுக்கான தாழ்தள…

குதிரை வாங்க தந்தையிடம் பணம் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

பொள்ளாச்சிஅடுத்த மஞ்சநாயக்கனூரில் குதிரை மீது தீராக் காதல் இருந்ததால் தந்தையிடம் குதிரை வாங்க பணம் கேட்டுள்ளார்…

நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தோல்வியடையும்-கே.பாலகிருஷ்ணன்

பாரதி ஜனதா கட்சி தோல்வி முகம் கண்டுள்ளது அது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என மார்க்சிஸ்ட்…

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி-5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை.

கோவையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் முயற்சியாக  5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்யும் வினோத…

சென்னை மாணவியின் தற்கொலைக்கு காரணமான மேற்கு வங்க கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது.

சென்னை எழு கிணறு போர்ச்சுகீசியர் சர்ச் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி 20 வயதாகும் இவர் அண்ணா…

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உறுதி டி.கே சிவகுமார் முதல்வர் ஆவாரா?

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது உறுதியானது.அங்கு இறுதியாக கிடைத்த தகவலின்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் 129…

மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் போது வீடியோ பதிவில் சிக்கிய புலி

உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில்  வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன…

குடிநீர் கை பம்பு இருப்பதே மறந்து சாலை அமைத்த காண்ட்ராக்டர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மக்களின்…