கள்ளச்சாராய விற்பனை திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா? – சீமான் கடும் கண்டனம்
கள்ளச்சாராய விற்பனை திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா என்று நாம் தமிழர்…
திருப்பதி செல்லும் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுப்படுத்த வேண்டும் -ஜி.கே.வாசன்.
திருவள்ளூரில் இருந்து திருப்பதி செல்லும் இருவழிச் சாலையை. நான்கு வழிச் சாலையாக விரிவுப்படுத்த வேண்டும் என்று…
ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்கவும்,டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்தவும் அரங்கேற்றப்பட்ட சதியா? கிருஷ்ணசாமி கேள்வி.
ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்கவும்,டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்தவும் அரங்கேற்றப்பட்ட சதியா என்று புதிய தமிழகம்…
அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன்? வானதி ஸ்ரீனிவாசன்..
அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன் என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது…
மதுவிலக்குக்காக அதிமுக-வுடன் உடன் இணைந்து போராட தயார்-திருமாவளவன்
மரக்காணம் , மட்டும் செங்கல்பட்டில் விஷ சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது…
‘எனது வாழ்க்கை’ செயலியை அறிமுகம் செய்தார் மத்திய அமைச்சர்- பூபேந்திர யாதவ்…
சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் இயக்கமான லைஃப் மிஷன் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளை அடையாளம் காண உதவும் வகையிலான…
வேலூர் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை கண்டறியாத தி.மு.க. அரசிற்கு -ஓபிஎஸ் கண்டனம்…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் நடைபெற்ற கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை கண்டறியாத தி.மு.க. அரசிற்கு…
TNPSC மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் – சீமான்
கிராம ஊராட்சிச் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு…
கள்ளச்சாராயம் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்வர் நேரில்…
விஷ சாராயம் : விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு .
மரக்காணம் விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
ஆறாவது கணவருடன் வசித்த ஐந்து திருமணம் செய்த பெண் கைது
சமூக வலைதளங்கள் பல்வேறு வகையில் நமக்கு உதவியாக இருந்தாலும் கூட சில நேரங்களில் அவை கேடுகள்…
வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் பொழுது வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு கைகள் சிதைந்த நிலையில் ரவுடி மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை அருகே வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ரவுடி வெடிகுண்டு திடீரென்று வெடித்ததில் இரண்டு கைகளும் சிதைந்த…