சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து சலீம் அலி சிலை முன்பாக அமைதி போராட்டம்

கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்…

தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்க கூடிய வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சார…

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. 4 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமம்…

ஜல்லிக்கட்டு சாதகமான தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது-கார்த்திகேய சிவ சேனாதிபதி

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சேனாதிபதி தெரிவித்துள்ளார்…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு! திராவிடக் கலாச்சாரத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி – கீ.வீரமணி

ஜல்லிக்கட்டு வழக்கின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு திராவிடக் கலாச்சாரத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி என்று திராவிடர் கழகம்…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – எடப்பாடிக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.வேலுமணி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் உதவித் தொகை தவறான முன்னுதாரணம்

தலையங்கம் மது குடித்து உயிரிழந்து போனவர்கள், இன்னும் நோயாளிகளாக உள்ளவர்கள், பட்டியல் நீண்டு கொண்டே போகிறது…

முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவு தினம் இலங்கையில் நடந்த நினைவேந்தல் நிகழ்வு

15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் கடும் போர் நடைபெற்றது.போரில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.அதிலும் குறிப்பாக…

கோவையில் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் கைது

கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

உயர் ரக போதை பொருள் வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் தனிப்படை போலீசாரால் கைது

இப்போதெல்லாம் போதிப்பொருட்களுக்கு என்ன பெயர் என்பதே விளங்கிக் கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த…

வழிவிட மறுத்த ஓட்டுநர் நடத்துனரை கொலை வெறி தாக்குதலோடு தாக்கிய கும்பல் கைது

வழி விடாத பேருந்து ஓட்டுநர் நடத்துனரை தாக்கிய கும்பல் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஐந்து பேரை…

அனுமதியின்றி பூஜை செய்த விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மீது கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலையில், மகரவிளக்கு ஏற்றப்படும் பொன்னம்பலமேடு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வனத்துறை மற்றும் காவல்துறையினர்…