Noida : சக மாணவியை சுட்டு கொன்ற 19 வயது மாணவன்- நொய்டாவில் பயங்கரம்

சகா மாணவியை சுட்டு கொன்ற கல்லூரி மாணவன் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட…

Telangana : 7 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து கொன்ற சம்பவம் , சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் வெறி நாய்கள் கடித்து கொதறியதில் உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின்…

தொடரும் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட பிரச்சினை நெல் மூட்டைக்கு அனுமதி மறுத்ததால் விவசாயிகள் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் குறிப்பிட தகுந்த ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை…

எனது சாராய பாக்கெட்டுகள் திருப்பி கொடுங்கள் மதுபிரியர் ஒருவர் போலீசாரிடம் கெஞ்சும் வீடியோ வைரல்..

தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களின் விலையை காட்டிலும், புதுச்சேரியில் மலிவு  விலைக்கு மதுபானங்கள் கிடைக்கின்றன.…

Tirupattur: 6 நாட்களாக சுற்றித்திரிந்து வந்த 2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் கடந்த இரண்டு மாதமாக…

10th result : கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவர் விபரீத முடிவு…

இன்று தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  பத்தாம் வகுப்பு பொது…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு: பீட்டா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி – செல்வப்பெருந்தகை

ஜல்லிக்கட்டு தீர்ப்பு பீட்டா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது…

இனி அனுமதிக்கு முரணாக கழிவுநீர் வெளியேற்றினால் அபராதம் கோவை மாநகராட்சி

கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சு கழிவு நீரை வாகனத்தில் எடுத்து வந்து…

13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லல் அதிமுக நகர செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழக்கோட்டை பகுதியில்  வசிப்பவர் பாலாஜி இவர், தன்னுடைய தந்தை மணிமுத்து…

கள்ளச்சாரய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது: வைகோ காட்டம்

கள்ளச்சாரய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…

ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!! ராமதாஸ் கோரிக்கை

ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…

மரக்காணம் பகுதியில் 5 லிட்டர் பயன்படுத்தி உள்ளனர். மீதம் 95 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை…