சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதல் அமைச்சர் அறிவிப்பு
சிவகாசி அருகே ஊராம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் பரிதாபமாக…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்பழ. நெடுமாறன் பேட்டி
இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டிக்க வேண்டும் உலகத் தமிழர்…
தமிழக அளவில் விளையாட்டு விடுதிகளில் பயில்வதற்கு 24 ல் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் விழுப்புரம் ஆட்சியர் பழனி
மாவட்ட விளையாட்டு விடுதி விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து,…
‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடக்கம் – பாதுகாப்பு வளையத்தின் கீழ் வந்த ஜப்பான் ஹிரோஷிமா நகரம்
‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் ஜப்பானில் குவிந்துள்ளனர்.…
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இலங்கை தமிழருக்கு 22 ஆண்டுகள் சிறை.
ராமநாதபுரம் மாவட்டம்மண்டபத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை தமிழருக்கு 22 ஆண்டுகள்…
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது,ஒருவர்தலைமறைவு,12 கிலோ கஞ்சா பறிமுதல்.
தமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் கஞ்சா விற்பணை சட்டவிரோதமாக நடந்து வருகிறது.அந்த வகையில் பொள்ளாச்சி மற்றும்…
விழுப்புரத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு…
ரியல் எஸ்டேட் அதிபரை அடித்துக் கொன்று உடலை எரித்த அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி எரிந்த நிலையில் ஆண்…
கே கே எஸ் எஸ் ஆர் யின் உதவியாளர் மீது லஞ்ச புகார் , வைரல் ஆடியோ
சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அமைச்சர் கே கே…
பெண் தர மறுத்ததால் பெண்ணின் தாய் கலையம்மாள் மற்றும் தந்தை கோவிந்தனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட பாரதி (23) எனும் நபர்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்ய பெண் கேட்டு…
தந்தையின் உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் 10 ஆம் பொது தேர்வுக்கு சென்ற மாணவி;பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 428 மார்க்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த தாசரபுரம் பகுதியில் வசிப்பவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன் மற்றும்…
+1 Results : வெளியானது +1 தேர்வு முடிவுகள்.
+1 பொதுத் தேர்வில் மாணவிகள் 7.37% கூடுதல் தேர்ச்சி. 2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…