சேலத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

அதிமுக கொடியை பயன்படுத்துவதில் மோதல்.தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புதான் அதிமுக என அறிவித்திருந்த நிலையில்…

நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமருடன் சந்திப்பு: என்ன காரணம்?

ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் இடையே வியட்நாம் நாட்டின் பிரதமர் மேதகு ஃபாம் மின் சின்-ஐ…

கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த விவகாரம் – திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர்…

பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் !

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும்…

கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் !

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது: தொல் திருமாவளவன் !

மீண்டும் மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறப்பு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.…

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ படத்திற்கு சீமான் வாழ்த்து !

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தமிழரின் வலியை சுமந்த திரைக்காவியம் என்று நாம் தமிழர் கட்சியின்…

எங்களின் நோக்கம் அரசாங்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் எங்கள் தொலைநோக்கு முயற்சி., பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவருக்கும் இ-சேவை என்ற திட்டத்தின்…

மெலட்டூரில் 500 ஆண்டு பழைமையான பாகவத மேளா நாடக விழா தொடக்கம்.!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக்…

Marakkanam Spurious Liquor : இன்று மேலும் ஒருவர் பலி., 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் , இன்று…

மூதாட்டி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞர் கைது

பெங்களுர் மூதாட்டியிடம் முகநூலில் பழகி அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட போவதாக மிரட்டி பணம்…