புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக போராட்டம் – சீமான் அழைப்பு

புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் துவங்கியது

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி,வால்பாறை, உலந்தி மற்றும் மானம்பள்ளி என நான்கு வனச்சரகங்கள் உள்ளன.…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது ஏன்? டிடிவி தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது ஏன்…

கரூரில் வயதான தம்பதியினர் சடலமாக மீட்பு தலை,முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்கள்.

கரூரில் மாந்தோப்பில்  வயதான தம்பதியர்  கொல்லப்பட்டு கிடந்தனர். தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்களுடன்…

டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்ட மோடி!

இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் 3-வது உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக, இன்று போர்ட் மோர்ஸ்பி-யில், பிரதமர் நரேந்திர…

பட்டியலின பெண்கள் மீது தாக்குதல் வைரலாகும் வீடியோ

பொள்ளாச்சிஅருகே சீ.மலையாண்டிபட்டினம்கிராமத்தில்  பட்டியலின பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கொடுமை நடவடிக்கை எடுக்க கோரி…

பிரேசில் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: காரணம் இது தானா!

ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே மேன்மை தங்கிய பிரேசில் அதிபர்  லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை…

கருணாநிதி நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாட திமுக முடிவு

மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஜூன் மூன்றாம் தேதி தொடங்குகிறது.…

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? உடனடியாக  மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக…

‘அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டும்’ – ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும்…

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? எடப்பாடி பழனிசாமி

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

குரூப் 4 தேர்வு: 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் – சீமான் கோரிக்கை

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்…