நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா: கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம் – தொல்.திருமாவளவன்..!

நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவா? மே 28 - கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம் என்று விசிக…

பொறியியல் தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த அறிவியல், உடற்கல்வி பாட ஆசிரியர்களா? ராமதாஸ்.

பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த அறிவியல், உடற்கல்வி பாட ஆசிரியர்களா? இப்படியா தமிழை…

இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! – வைகோ..!

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக்…

சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைப்பு !

சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது…

மே 29ல் மும்பையில் நடக்கிறது முதலாவது சுரங்க புத்தொழில் உச்சி மாநாடு..!

மத்திய சுரங்க அமைச்சகம் மும்பை ஐஐடியுடன் இணைந்து முதலாவது சுரங்க புத்தொழில் உச்சி மாநாட்டை மே…

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் பிரதமர் நரேந்திர மோடி-வானதி சீனிவாசன்

இந்திய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்கப்போகும் திருவாவடுதுறை ஆதீனத்தின் செங்கோல் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு : ராமதாஸ் வரவேற்பு

கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என பாமக நிறுவனர்…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து.!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி…

நிலச்சரிவு பகுதியில் யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைக்கும் பணி தீவிரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களும் காணவில்லை

இயற்கைக்கு மாறாக செயல்படும் போது இயற்கை தன் வேலையை காட்டுகிறது.குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குரும்பாடி…

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்பு

புதுடில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி நடைபெற உள்ள…

திருவள்ளூர் அருகே மண் குவாரியில் லாரி ஓட்டுநர் வெட்டிக்கொலை

பெரியபாளையம் அக்கரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சவுடு மண் குவாரியில் முன்விரோதம் காரணமாக ஆத்துப்பாக்கம் பகுதியைச்…