மேட்டுப்பாளையத்தில் பிரபல உணவக பார்க்கிங் பகுதியில் நுழைந்த இரண்டு காட்டு யானை., இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில்  அன்மை காலமாக புதிது புதிதாக ஏராளமான கடைகள் உருவாகி…

முதலமைச்சர்முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி…

பச்சிளம் குழந்தையின் உடலை நடந்து சுமந்து சென்ற அவலம் தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது – அன்புமணி

சாலை இல்லாததால் பச்சிளம் குழந்தையின் உடலை 10 கி.மீ தொலைவுக்கு நடந்து சுமந்து சென்ற பெற்றோர்;…

வருமான ஊழிய வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 15 திமுகவினர் கைது.!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள்…

மணல் கொள்ளை: வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் – சீமான் கண்டனம்.!

மணற் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக…

NSS நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு மாணவன் – சீமான் வாழ்த்து.!

NSS நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் முதலிடம் பிடித்த  தமிழ்நாட்டு மாணவன் அர்ச்சிகன் சீமான் வாழ்த்து…

பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது-விவசாயிகள் கவலை

சேலத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் 5 கிலோரூ.100-க்கு…

பாம்பு கடித்த குழந்தையை 10 கிலோமீட்டர் சுமந்து சென்ற பெற்றோர் சாலை வசதி இல்லாத அவலம்…

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூர் மலை கிராமம் இந்த கிராமத்தைச்…

நியாயம்கோரி போராடிய மல்யுத்த வீரர், வீராங்கணைகள் மீது 7 பிரிவுகளில் வழக்கு

இந்திய வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக…

அம்பேத்கரின் சிந்தனை அடிப்படையில் புதிய நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் – மாயாவதி வலியுறுத்தல்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது நியாயமற்றது என்று…

தமிழ் மந்திரங்கள் ஒலிக்க புதிய நாடாளுமன்றகட்டிடம் திறப்பு: தமிழ்நாட்டின் செங்கோலை நிறுவி பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் தேவாரம் பாடி, தமிழ் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி செங்கோலை நிறுவி,…