திருமணவிழாவில் பங்கேற்க வந்தவர்களின் குழந்தைகள் ஏரியில் குளித்த போது சிறுவர், சிறுமி இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமத்தை சார்ந்த தாமோதரன் மகளின் திருமணம் வருகின்ற…
30 ஆண்டுகளாக புன்னகையுடன் அரசு பேருந்து ஒட்டிய ஒட்டுநர்., ஒய்வு நாளில் பிரியமனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள்
அரசின் பல்வேறு துறையில் பணியாற்றிய ஊழியர்கள் 60 வயது எட்டிய காரணத்தினால் இன்று அதிகமானோர் பணி…
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கவுன்சிலர் தனது கணவர் மீது பொய் வழக்கு போட்டு கொலை வழக்கில் கைது செய்ததாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே நேற்று முன்தினம் பொம்மையார்பாளையத்தில் விமல்ராஜ் என்பவர் மர்ம நபர்களால் முன் விரோதம்…
திருப்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்த கைதி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது
பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம்…
‘சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா’ – அண்ணாமலை
சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
மல்யுத்த_வீராங்கனைகளுக்காகப்_பேசுவோம்! பேராசிரியர் செயராமன்
இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் மல்யுத்த வீராங்கனைகள். அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார் இந்திய மல்யுத்த…
நாங்குநேரி அருகே ரூ1.5 கோடி வழிபறி விவகாரத்தில் துப்பு துலக்க7 தனிப்படைகள் அமைப்பு.கொள்ளையடிக்கப்பட்டது கணக்கில் வராத கருப்பு பணம் என தகவல்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நேற்று மிளகாய் பொடி தூவி நகை வியாபாரியிடம் முகமூடி கும்பல்…
தஞ்சையில் டாஸ்மாக் பாரில் மது குடித்து இருவர் இறந்த விகாரத்தில் 10 நாட்கள் ஆகியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
தஞ்சை கீழவாசலில் தற்காலிக மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டுக்கு எதிரில் உள்ள டாஸ்மாக்…
அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு – முதலமைச்சர் நிதியுதவி.!
அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்.!
கத்திரி வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக…
புகையிலை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது என்று…
ஐநா அமைதிப் படையின் 75வது சர்வதேச தினத்தை கொண்டாடும் இந்திய ராணுவம்!
ஐநா அமைதிப்படையின் 75வது சர்வதேச தினத்தை இந்திய ராணுவம் இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி, புதுதில்லியில் உள்ள…