கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையால் பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பலி – இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

கோவை அருகே தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் அமைக்கப்படுவது வழக்கம் அப்படி பேனர் பொருத்தும்…

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசிய 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு!

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்…

கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு ஆதரவு அளிக்கிறது – தொல். திருமாவளவன்

கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது என்று விசிக தலைவர் தொல்.…

மத்திய குடிமைப்பணிகள் தேர்வாணைய உறுப்பினராக பித்யுத் பிஹாரி ஸ்வைன்பொறுப்பேற்றார்!

மத்திய குடிமைப்பணிகள் தேர்வாணைய உறுப்பினராக  பித்யுத் பிஹாரி ஸ்வைன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவருக்கு யுபிஎஸ்சி தலைவர்…

பாய்மர கப்பல்களில் உள்ள சவால்களை வீரர்கள் தெரிந்து கொள்ள 2 நாள் பயிற்சி அளிக்க திட்டம் – கடற்படை தலைமைத் தளபதி

கொச்சியில் உள்ள  தெற்கு  கடற்படை தலைமை தளத்தில் கடல்சார் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சவுதி அரேபியாவின்…

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இரண்டாம் நாள்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அழகிய அன்ன பறவை வாகனத்தில் அதிகாலை…

காசிவிஸ்வநாதர் ஆலய வைகாசி விசாகப்பெருவிழா தேரோட்டம் தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்பாள்புரம்  காசி விசாலாட்சி அம்மன் -  காசி விஸ்வநாதர் ஆலயம் 300…

தஞ்சை பெருவுடையார் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு பால் சந்தன அபிஷேகங்கள்

வைகாசி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி…

உலக மல்டிபிள் ஸ்களரோசிஸ் (எம்எஸ்) தினம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்!

மல்டிபிள் ஸ்களரோசிஸ் (எம்எஸ்)  எனப்படும் திசுக்கொல்லி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகளாவிய ஸ்களரோசிஸ் தினம்…