தினந்தோறும் மக்களை குழப்பும் வேலையை செய்கிறார் கவர்னர். முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்.

மக்கள் நலன் பேணுவதிலும், கல்வியிலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மாநிலத்தின் இந்த வளர்ச்சி மாநிலத்திலேயே மிகப்பெரிய…

நாளை முதல் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தினால் பார்க்கிங்கிற்கு நோ கட்டணம்!

மெட்ரோ பயணிகளுக்கு 07.06.2023 முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது…

கடலூர்: 1000 ஏக்கரில் வாழைப்பயிர் சேதம் – இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் வீசிய திடீர் சூறைக்காற்றில் 1000 ஏக்கரில் வாழைப்பயிர்  சேதம்; ஏக்கருக்கு ரூ. 1.5…

கிருஷ்ணகிரி: மூன்றாவது சிப்காட் – விவசாயி உயிரிழப்பு – டிடிவி தினகரன் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர்…

தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை..தொடர் தாக்குதல்கள் யானையின் இயல்பை மாற்றி விடும் என வன உயிரின ஆர்வலர்கள் கவலை.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்  பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண்…

ராணுவத் தலைமைத் தளபதி வங்கதேசத்திற்கு 2 நாள் பயணம் – என்ன காரணம்?

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ்  பாண்டே, ஜுன் 5 மற்றும் 6ம் தேதிகளில்…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாத்திரத்தில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்பு சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் !!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றன்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் அமிர்தா தம்பதியரின் 2 1/2…

ராஜ்நாத் சிங் ஜெர்மனி அமைச்சருடன் சந்திப்பு ஏன்? முழு விவரம்

மத்திய பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங், ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியசுடன் புதுதில்லியில் இன்று…

சின்னார்-சீரடி பிரிவு நான்கு வழி பாதையாக மாற்றம் – மத்திய அமைச்சர் நிதின் ‌கட்கரி

பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் சின்னார் பைபாஸ் கட்டமைப்பு உள்பட தேசிய நெடுஞ்சாலை 160…

சுரினாம் நாட்டின் உயரிய விருதை பெற்றார் குடியரசுத் தலைவர்!

சுரினாம் நாட்டில் இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் நேற்று (ஜூன் 5,…

நீதித்துறை: நிதியுதவித் திட்டங்களை கண்காணிக்க நியாய விகாஸ் இணையதளம் தொடக்கம்

நீதித்துறையின் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான நிதியுதவித் திட்டங்களை கண்காணிக்க நியாய விகாஸ் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் கட்டமைப்பு…