ஆவின் பால் பண்ணை திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? விசாரணை நடத்த வேண்டும் – ராமதாஸ்
வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? விசாரணை நடத்த வேண்டும் என்று…
விழுப்புரத்தைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத நிகழ்வு.கோயிலுக்கு பூட்டு போட்டு அதிகாரிகள் நடவடிக்கை.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் இன சமூக இளைஞரை…
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மிகவும் தரக்குறைவாக நடத்துவதாகவும், தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என விவேக்கின் மனைவி கண்ணீர் பேட்டி.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான கடையில் அருகே உள்ள மதுபான பாரில் கடை திறப்பதற்கு…
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புனரமைப்பு உத்தியின் ஒரு…
புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் பெண்கள் பங்கேற்பதை அதிகரிக்க வேண்டும் – எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்
புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் பெண்கள் பங்கேற்பதை அதிகரிக்குமாறும் இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தை நிகர பூஜ்யத்தை நோக்கி…
கோவில் கருவறைக்குள் செல்ல வாய்ப்பு இல்லையென்றாலும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை தடுக்க கூடாது’ – பேரூராதீனம் மருதாசல அடிகளார்
கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க்கல்லூரியில்…
அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது ஓ.பன்னீர்செல்வம் மாற்றத்திற்கு இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என டிடிவி.தினகரன்
தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் இல்ல திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
1.31 கோடி முறைகேடு ஐஏஎஸ் மலர்விழி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு. காண்ட்ராக்டர் வீடுகள் உட்பட 10 இடங்களில் சோதனை. பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல். வாங்காமல் சுமார் 30 லட்சம் செலவு செய்ததாக போலி கணக்கு.
தொழில்வரி, சொத்து மற்றும் குடிநீர் வரி வசூலிக்க ரசிது புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூபாய் 1.31…
தர்மபுரி அருகே வனப்பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மர்மமான முறையில் கழுத்தை நெரித்து கொலை
தர்மபுரி மாவட்டம் கோல்டன் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன் இவர் 8-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.…
வன அலுவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
வன அலுவலர் ஜகதீஸ் பகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,…
அரியலூர் – பலத்த காற்றின் காரணமாக 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றின் காரணமாக மேல வண்ணம்…