தஞ்சை அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு லோக் அதாலத்தில் ஏற்பட்ட சமரச தீர்வின்படி ரூ.1.02 கோடிக்கான காசோலை இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமித்குமார் பொடார் (46). இவர் திருச்சி கோட்டை பகுதியில் தங்கி தனியார்…
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் தேதி தராததால் 9 லட்சம் மாணவர்கள் பாதிப்பு-அமைச்சர் பொன்முடி.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒரு கோடியே…
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தஞ்சாவூரில் ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆறுகள் தூர்வாரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க…
விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் விவகாரம் – இருதரப்பினர் பேச்சுவார்த்தை .
விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் வழிபாடு செய்ய பட்டியல் சமூதாய மக்களை அனுமதிக்காத விவகாரம்…
மலை ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய மலை ரயில் ரத்து பயணிகளை பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்த ரயில்வே நிர்வாகம்.
நீலகிரி என்றாலே எல்லோருக்கும் நினைவு வருவது மலை ரயில் தான். அதும் கோடைகாலம் என்றால் சொல்லவா…
ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதி – மருத்துவ கலந்தாய்வை மாநில அரசே நடத்தலாம் என அமைச்சர் மா.சு தகவல்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 6 நகர்புற நலவாழ்வு மையங்களைமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு…
Srishti Borewell Rescue : மத்திய பிரதேஷத்தில் 6 மாதங்களில் சிருஷ்டி உற்பட 4 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலி .
மத்திய பிரதேசம் செஹோர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை , சடலமாக…
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த 10 வயது சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 3ம் தேதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருத்த…
மாணவியர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் பாராட்டு
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள்; பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக இல்லங்களில் தங்கி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்…
பொதுவெளியில் மது அருந்தியவர்கள் விரட்டியடிப்பு. பொதுமக்கள் பாராட்டு
நாகை புதிய பேருந்து நிலையம் வாயில்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தியவர்கள் அவ்வழியாக…
ஆழியார் அணை பகுதியில்காட்டு யானைக் கூட்டங்கள் முகாம்,சுற்றுலா பயணிகள் சாலையில் செல்லும்போது பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்.
பொள்ளாச்சி-ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, செந்நாய்,…
‘போதைப் பழக்கமற்ற அமிர்த காலம்’ : தேசிய பிரச்சாரம் துவக்கம்
உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31, 2023 அன்று, “போதை பழக்கமற்ற அமிர்த காலம்”…