மணிப்பூர் கலவரம் சிபிஐ குழு அமைத்தது ‘போலீஸ் வேடத்தில் கலவரக்காரர்கள்பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை’.
மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இனத்தினருக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. இந்த…
டேராடூனில் இந்திய ராணுவ பயிற்சி நிறைவு அணிவகுப்பை பார்வையிட்ட ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே!
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இன்று நடைபெற்ற அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத்…
மணிப்பூர் அமைதி: ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு அமைப்பு – அமித்ஷா
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக்…
ஜூன் 11 ல் புது தில்லியில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (11 ஜூன், 2023) காலை 10:30 மணிக்கு புது தில்லியில்…
பாபநாசம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வைகாசி திருவோண பெருவிழா.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பங்கஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் வைகாசி…
பிரபந்தம் பாடுவதில் ஆரம்பித்து பிரசாதம் வழங்குவதில் தொடர்ந்து வரும் வடகலை-தென்கலை மோதல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோஸ்ச்சவத்தின் 9-ஆம் நாளில் பிரசாதம் வழங்குவதில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு…
கோவையில் ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள்
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம்…
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், போலீஸாருடன் வாய்த்தகராரு ஏற்பட்டிருந்தது. இந்த…
தமிழ்நாட்டில் தினமும் ஆளுநர் தேவையற்ற அரசியலை பேசி சலசலப்பை உருவாக்குகிறார். ஜவாஹிருல்லா கண்டனம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கவர்னர் தேவையற்ற அரசியலைப் பேசி பெரும் சலசலப்பை உருவாக்குகிறார். என்று சட்டமன்ற…
கோவை காரமடை அருகே மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது மோசடி வழக்கு பதிவு.
காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்…
Villupuram Arts College : மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த முதுகலை பட்டதாரி மாணவி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவிக்கு பேராசிரியர்கள்…
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டம்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு…