அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலை உயர்வு – ராமதாஸ் கண்டனம்

அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிபடுவதால் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க…

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைக்கும் திட்டத்தை திமுக கைவிட வேண்டும் – சசிகலா

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைக்கும் திட்டத்தை திமுக கைவிட வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.…

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தி செல்லும் லாரிகளை நள்ளிரவில் தடுத்து நிறுத்திய இளைஞர்கள். மார்த்தாண்டம் அருகே பரபரப்பு.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினம் தோறும் நூற்று கணக்கான டாரெஸ் லாரிகளில்  தமிழகத்தில் குமரி,…

அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் போட்டிகள் – தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை – டிடிவி வலியுறுத்தல்

தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனே…

மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாஜக என்றைக்கும் அனுமதிக்காது -பா.ஜ.க.மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம் .

பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் தஞ்சையில் பா.ஜ.க மாநிலச்செயலாளர் கருப்பு.…

பெரிய அளவில் மின்சாரத் துறையில் ஊழல் செய்துவிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது -புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். சாராயத்திற்கும் கள்ளுக்கும் மாற்றாக…

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை-அமைச்சர் சிவசங்கர் .

மோட்டார் சைக்கிள் என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். இது வாடகை வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. தமிழக அரசை…

திருவிடைமருதூர் அருகே மது போதையில் மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ். இவருடைய மனைவி…

தஞ்சையில் தமிழ்நாடு கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு…

சில்லறை தகராறில் சீர்காழியில் பேருந்தை வழிமறித்து நடத்துநரை கீழே இறக்கி கொடூரமாக தாக்கியவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது.…

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பட்டை ஏற்றுக்கொண்டு நின்ற லாரி மீது அரசு பேருந்து மோதி சிறுவன் உட்பட ஐந்து பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பேருந்து நிறுத்தம் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இரும்பு…

கடலூரில் மனைவிக்காக கப்பல் வடிவில் வீடு கட்டிய மரைன் இன்ஜினியர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும் எல்லோருக்கும் இருக்கும் ஆசையை எல்லோராலும் நிறைவேற்றி விட முடியாது. அதுவும்…