இந்தோனேசிய தீவிற்கு இன்ப சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதி படகு விபத்தில் உயிர் இழந்த சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த  செல்வம்,மல்லிகா தம்பதியரின்  மகள் விபூஷ்னியா பூவிருந்தவல்லியில்…

மீண்டும் மலை ஏறிய ஒற்றைக் காட்டு யானை வனத்துறையினரை விரட்டி மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உலா வந்தது.

கடந்த இரண்டு மாதங்கள் முன்பு யானை கூட்டங்கள் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரிந்தது பின்பு…

கன்னியாகுமரி:மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் வெட்டிவிட்டு காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஆஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு…

கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறுவாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் திருவள்ளூர் அருகே பயங்கரம்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள அரிச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவல் இர்பான் வயது…

காஞ்சிபுரம்-கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளைஞரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐந்து பேர் கைது – போலீஸ் தகவல்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள்…

எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா? அன்புமணி கேள்வி

எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா?  வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில்…

TNPSC Group 4 தேர்வு – கூடுதல் காலிப் பணியிடங்களை அறிவிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதல் காலிப் பணியிடங்களை அறிவிக்க வேண்டும் என்று விசிக தலைவர்…

“அம்பத்தூர் ஆவினில் பணியமர்த்தப்பட்ட சிறார்கள்”: தவறான செய்தி – செல்வப்பெருந்தகை

இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஆவின் நிறுவனத்தை அவமதிப்பு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடும், இந்த நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம்…

நாமக்கல்லில் நோய்பட்ட முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வது அம்பலம்-உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 1000 த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 6 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி…

நெல்லை-களக்காடு மலையில் காட்டுத்தீ – பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி பெரும் சேதம்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும்…

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளையால் வலுவிழந்து போகும் ஆற்றுப் பாலங்கள்-அரசு கவனிக்க பொதுமக்கள் கோரிக்கை.

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக…