நீட் தேர்வில் தமிழக (செஞ்சி -விழுப்புரம் மாவட்டம்)மாணவர் பிரபஞ்சன் முதலிடம்!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499…

இரண்டாவது கட்டத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான அமர்நாத் யாத்திரைக்கான பணிகள் தீவிரம்

இரண்டாவது கட்டத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் யாத்திரிகர்களுக்குத் தூய்மையான மற்றும் கழிவற்ற சூழலை உறுதி…

ஆளுநருக்குப் பட்டம் வழங்குவதுதான் வேலை, பேருரையாற்றுவது அவரது வேலையல்ல – கி.வீரமணி

பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி ஆளுநருக்குப் பட்டம், பதக்கம் வழங்குவதுதான் வேலை.தனியே பேருரையாற்றுவது அவரது…

தமிழனை பிரதமர் ஆக்க உறுதி எடுப்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு -பாஜக தலைவர் அமித்ஷா.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு தேர்தல் பணியாற்ற…

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விசிக

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர்…

விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்; போலீஸ் வாகனம் சேதம்

விருதுநகரில் மாவட்ட சிறை உள்ளது‌. இதில் 150 கைதிகள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது‌. இந்த நிலையில்…

குழந்தைகளை கொண்டாடுவோம், குழந்தைகள் மதிப்பெண் எடுக்கும் கணினிகள் அல்ல….

தலையங்கம்.... கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட இருக்கின்றன. ஒரு பக்கம் பள்ளி நிர்வாகம்…

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வயல்வெளி பகுதியில் இன்று  பெரிய கரடி உலவுவதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு…

காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்தும் எவ்வித அச்சமுமின்றி சைக்கிளை திருடும் பலே லுங்கி கொள்ளையன்

மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு,சாத்தான்குட்டை தெரு பகுதிகளில் கைக்கிள்களை திருடும் சிசிடிவி காட்சி தற்போது…

கோவை பிள்ளையப்பம்பாளையம் பகுதியில் கேஸ் கசிவால் தீ விபத்து தனியார் நிறுவன ஊழியர்கள் ஐவர் படுகாயம்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள பிள்ளைப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில்…