வாணியம்பாடி அருகே மண் லாரி சிறை பிடித்து கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி மலை  பகுதியில் இருந்து அனுமதியின்றி மண் எடுத்து கொண்டு…

விழுப்புரம் மாவட்டத்தில் பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

மரக்காணம் கள்ளச்சாராய சாவு சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போலீசார் கள்ளச்சாராய தடுப்பு…

மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக அறிவழகன் என்பவர் கைது

மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக காவல் நிலையத்திற்கு…

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்  என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

காட்டுமன்னார்கோயில் அருகே 4 பசு மாடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நத்தமலை கிராமம் என்.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (44)…

தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா

தமிழகம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிட்டு…

அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்.‌‌நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு அமலாக்கத்துறை சித்திரவதை செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

‌‌அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை  மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நேரு கூறியுள்ளார். ஓமந்தூரார்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி சக்திவேல் மறுப்பு

மத்திய அமலாக்கு துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு…

பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டு…

UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது!

கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்ட குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு…

ஜி20: பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நடைபெற்ற நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழா !

ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக  சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியால், திருநெல்வேலியில்…

பட்டா மாறுதலுக்காக 4500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்த திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கீரனூர் என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர்…