மருத்துவ மாணவர் சேர்க்கை – தேசிய மருத்துவ ஆணைய அறிக்கையை திரும்ப பெறுக – ஓ.பி.எஸ்
மருத்துவ மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் மருத்துவக் குழுவே நடத்தும் என்ற தேசிய மருத்துவ ஆணைய…
காவிரி நீர் திறப்பு – தமிழக அரசு விவசாயிகளின் தேவைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த, அவர்களின் தேவையறிந்து, பயனுள்ள…
தமிழக அமைச்சரிடம் ED ரெய்டு-பிஜேபியின் பின்கதவு மிரட்டல் என்று மு.க.ஸ்டாலின்கடுமையாக சாடியுள்ளார்.
ஐந்தாண்டுகளில் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் செயலகத்தில் சோதனை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த…
நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.
“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து…
செந்தில் பாலாஜி விசயத்தில் கடுகளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை, இது அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சியும் இல்லை-அண்ணாமலை
"போக்குவரத்து துறையில் பணிமோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது வழக்கு உள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்பேரில் அமலாக்கத்துறை நடவடிக்கை…
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கதுறை நடவடிக்கைகள் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல அதிமுக பாஜக கட்சியிடையே பேச்சளவில் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது-நயினார் நாகேந்திரன்
நெல்லை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை…
விவாகரத்திற்கு பிறகு தான் நிம்மதியா இருக்கேன்… பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பேட்டி..!
தமிழ் திரையுலகின் பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி விவாகரத்திற்கு பிறகுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று பேட்டி…
அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய நடிகர் தாடி பாலாஜி திருவண்ணாமலை மூக்குபொடி சித்தர் ஜீவ சமாதியில் வேண்டுதல்
இன்று அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்…
நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையடையும்-கள்ளக்குறிச்சி ஆட்சியர்
நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையடையும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்…
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் தரம் இல்லாததால் சேதம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ள வந்த…
கழிவு நீர் அகற்றும் பணியில் விதிமுறை மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் அகற்றும் பணி நடைபெறும் போது சட்டத்தை மீறி பலர்…
ஊழல் புகார் நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
நெல்லை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். கடும் போட்டிகளுக்கு பிறகு மேயர் ஆனார்…