பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபரின் உடலில் ஓம் சிவா என பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை வானதி சீனிவாசனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உட்புறமாக பூட்டமுயன்றதால், அவரை ஊழியர்…

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது…

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குக – வைகோ

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குக என்று மறுமலர்ச்சி தி.மு.க. தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – திமுக எம்.எல்.ஏ அமுலு விஜயன்

மக்கள் நல்வாழ்வு திட்டங்களால் பயன்பெற்று மாணவ-மாணவியர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று…

54 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 99 போலீசார் இடமாற்றம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகாலிங்கம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடி…

சிறையில் இருக்கும் நண்பருக்கு கஞ்சா கொண்டு வந்தவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன இருவர் மற்றும்…

கொடைக்கானல் நட்சத்திர ஏரி இனி நன்னீராக காட்சி அளிக்கும் பயோ பிளாக் முறை அறிமுகப்படுத்தி கழிவுகள் அகற்ற முடிவு.

கொடைக்கானல் என்றால் வீசும் காற்றும் குளிரும் நம் கண் முன்னே வந்து கோடை விடுமுறையில் இந்தியாவின்…

நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பதற்கு காரணம் இது தான் – சசிகலா

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு என்ற கோரிக்கை எதனால் எழுகிறது என்பதை சசிகலா கூறியுள்ளார் இது…

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து சமூக அநீதி – அன்புமணி ராமதாஸ்

கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி என பாமக…

முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு !

சங்கராபுரம் அருகே முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம்…

வானூர் அருகே புதுச்சேரியை சார்ந்த இரண்டு பேர் கொலை வழக்கில் -மூன்று பேரை கைது செய்தது போலீஸ்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை வனப் பகுதியில் புதுச்சேரியை…