Woman SP Sexual Harassment Case : முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி குற்றவாளிகள் என விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு .

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள்  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டு…

சாலை இல்லாமல் இளம் பெண்ணின் உடலை மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து செல்வது தமிழகத்திற்கு அவமானம் – ராமதாஸ்

சாலை இல்லாமல்  இளம் பெண்ணின் உடலை மரக்கட்டையில் கட்டி  உறவினர்கள் சுமந்து செல்வது தமிழகத்திற்கு அவமானம்…

ஜம்புத் தீவு பிரகடனம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்: மருது சகோதரர்களின் தீரத்தை போற்றுவோம் – அண்ணாமலை

மருது சகோதரர்களின் தீரத்தையும், விடுதலைக்காகப் பாடுபட்ட நம் மக்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று…

திருச்சி: வாலிபர் சங்கத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல் – கைது செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

திருச்சியில் வாலிபர் சங்கத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்…

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து…

பொருளாதாரத் தலைமை ஏற்பதில் பெண்கள் முன்னணியில் இருந்தால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

பொருளாதாரத் தலைமை ஏற்பதில் பெண்கள் முன்னணியில் இருந்தால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என…

இந்திய மக்கள் தொகையின் விகிதம் நாட்டை கட்டமைக்கும் கருவி – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

இந்திய மக்கள் தொகையின் விகிதம் நாட்டை கட்டமைக்கும் கருவியாக இருக்கும் என்று  மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம்…

4-வது தேசிய நீர் விருதுகளை வழங்குகிறார் குடியரசு துணைத்தலைவர்!!

மத்திய நீர்வள அமைச்சகத்தின் 4-வது தேசிய நீர் விருதுகளை குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்,…

குஜராத்: பிபர்ஜாய் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றிய எல்லைப்பாதுகாப்புப் படை!

அதிதீவிர புயலான பிபர்ஜாய், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது.…

ஒலிம்பிக் கோடைக்காலப் போட்டியில் பங்கேற்க பெர்லின் புறப்பட்ட 280 உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி!!

சிறப்பு ஒலிம்பிக் - கோடைக்காலப் போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட 280 உறுப்பினர்களை கொண்ட…

தலைமை செயலகத்துக்குள் புகுந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் அளவுக்கு திராணி இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்-விஜயகாந்த்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் திமுக துணை நிற்பது ஏன்?. செந்தில்பாலாஜி மூலம் அனைவரும் பயனடைந்திருப்பது…

போக்குவரத்து துறையில் பெற்ற லஞ்சம் காரணமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது-கிருஷ்ணசாமி

போக்குவரத்து துறையில் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்காத வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படியே அமைச்சர் செந்தில்பாலாஜி…