மு.க.ஸ்டாலின் விருது பெற உள்ள உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்து தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள்,மகிழ்ச்சி.
மு.க.ஸ்டாலின் விருது பெற உள்ள உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்து தஞ்சை மத்திய…
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய மனுவை 12…
கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், தற்போது முழுமையாக செயல்படுவதாக தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், தற்போது முழுமையாக செயல்படுவதாக தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் சென்னை…
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக தொடர்ந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமீன்.
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக தொடர்ந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கல்யாணராணி சத்யாவிற்கு…
சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய பரிசீலினை செய்து 6 வாரங்களில் முடிவெடுக்க கூட்டுறவு சங்க வீட்டு வசதி துணை பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு…
2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர் விமல் அளித்த புகார்.
2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைகுத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை எதிர்த்த வழக்கில், அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, மாதம் 3 ஆயிரம்…
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு நிலம் மீட்பு.
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் எதிரே சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்…
குப்பை குளங்கள் நிறைந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை இல்லாமல் தவிக்கும் பொது மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
குப்பை குளங்கள் நிறைந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை இல்லாமல் தவிக்கும் பொது மக்கள்…
பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி இன்று வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.
பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி இன்று 3 வார்டுகளைச் சேர்ந்த…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக இருக்கலாம் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக…
கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை அமைக்கப்பட உள்ளது – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை அமைக்கப்பட உள்ளது - மத்திய…