தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை -டிடிவி

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய வேளாண்மையான கொப்பரை தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய…

ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம் – எம்.பி உதவியாளர் கைது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முகமது தஸ்தகீர் பள்ளியில் நேற்று முதலமைச்சர் விளையாட்டு…

நள்ளிரவு முதல் கனமழை… 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு…

கோவையில் பெண் யானை உயிரிழப்பு.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில…

சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? அன்புமணி கேள்வி

இருசக்கர ஊர்தி,  மகிழுந்துகளுக்கான  சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? மாநில அரசு திட்டத்தைக் கைவிட…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பணியிட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

தமிழக அரசு மாநிலத்தில் அனைத்து அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அரசுப்பணியாகவே நிரப்ப முன்வர வேண்டும் டி.என்.பி.எஸ்.சி…

திருப்பெரும்புதூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! ராமதாஸ் கோரிக்கை

திருப்பெரும்புதூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…

வியட்நாமின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவிற்கு வருகை: என்ன காரணம்?

வியட்நாமின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் கியாங் 2023, ஜூன் 18, 19…

தலைவர்களை தேர்ந்தெடுக்க விஜய் சொல்லத் தேவையில்லை.. அமைச்சர் முத்துசாமி.

நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிகர் விஜய்  மாணவர்களை கேட்டுக்கொண்டது குறித்து பதிலளித்த அமைச்சர்…

இங்கிருந்து யாரும் பீகார்க்கு வேலை தேடிச் செல்வதில்லை-பீகாரில் இருந்து வந்த ஆளுநர் , அமைச்சர் எ.வ.வேலு

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசிற்கும் பாலமாக திகழ வேண்டும்.மாநிலத்திற்கு தேவையான…

மனைவி கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் பாரதி வயது 35…

சங்கரன்கோவில் -கைதி உயிரிழப்பு, உடலில் காயங்கள்.

சங்கரன்கோவில் அருகே சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களில் தங்கசாமி என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் ஐந்தாவது…