அவதூறு பேச்சு : திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி…
தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் – சபாநாயகர் அப்பாவு
ஆவடியில் இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கி, புதிய கிளை சபாநாயகர் திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த,…
காந்தி வெறுப்பாளர்களுக்கு காந்தி பெயரில் பரிசா? -ரவிக்குமார்.எம்பி
கீதா பிரஸ் என்ற பதிப்பகத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான ‘மகாத்மா காந்தி அமைதிப் பரிசு’ ஒன்றிய…
தஞ்சையில் காவலரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் கைது
தஞ்சையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை கொலை செய்து விடுவேன் என மிரட்டிய பிஜேபி பிரமுகர்.…
மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பன் கொலை
மயிலாடுதுறை அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கழுத்தை நெரித்து கொன்ற கார் டிரைவர்…
கடலூர் அருகே பேருந்து விபத்து 4 பேர் பலி 7 பேர் கவலைக்கிடம் 50க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் அருகே இன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார்…
லாரி டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மூதாட்டி தற்கொலை முயற்சி
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தன ராணி 64 வயது ஆன இந்த…
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ‘இ-சேவை’ மையம் அமைக்க கலெக்டர் தகவல்
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் வருவாய் கிராமத்துக்கு…
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் 3 அமைச்சர்கள் வழங்கினர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ஆகிய மண்டலங்களில் கடந்த ஆண்டு 2022…
திருவெண்ணெய்நல்லூர்-கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்;
திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் போதிய இடவசதி இல்லாததால் திடீரென பெய்த கனமழையால் நெல் மூட்டைகள்…
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை காட்டும் கர்நாடகா – டிடிவி கண்டனம்.!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக…
வட மாநில மாணவர்களை பெற்றோர்கள் நம்பி அனுப்புவார்கள் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் – ஆளுநர் பெருமிதம்.!
வட கிழக்கு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மாணவர்களை பெற்றோர்கள் நம்பி அனுப்புவார்கள் தமிழகம் பாதுகாப்பாக…