கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் – எழுத்தாளர் உதயசங்கர் வேண்டுகோள்
1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும்…
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை.
கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை பழனி முருகன் ஜுவல்லரியில் வருமானவரித்துறை அதிகாரிகள்…
திருக்கோவிலூர் மொட்டை மாடியில் புறா திருடும் சிசிடிவி காட்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் செவலை ரோடு பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறு…
பெண் எஸ்பி பாலியல் தொல்லை வழக்கு. ரூபாய் 500 அபராதம் மேல்முறையீடு செய்தார் முன்னாள் எஸ்பி கண்ணன்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ரூ.500 அபராதம் விதித்து குற்றவையில் நீதித்துறை நடுவர்…
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் ? டெல்லியில் 2 மணி நேரம் நடைபெற்ற , ஆலோசனை கூட்டம் !
தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளர் , டி ஜி பி யார் என்று தேர்வு செய்வதில்…
காயமடைந்த பாகுபலி யானை – காட்டுக்குள் செல்ல தயாராகும் வனத்துறை.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி என்னும் ஒற்றை ஆண் காட்டு யானையின் வாய்…
2024 மக்களவை தேர்தலில் பாஜக வை வீழ்த்த பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் .
கடந்த2014 ம் ஆண்டு முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாரதியஜனதா கட்சி தொடர்ந்து இருமுறை பெருபான்மை…
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி இலங்கை தமிழர் 5வது நாளாக தொடர் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்புமுகாமில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது போலி…
இலங்கை கடற்படை கைது செய்துள்ள இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்க! – வைகோ .
இலங்கை கடற்படை கைது செய்துள்ள இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்க என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர்…
தமிழக அமைச்சர் பொன்முடி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு – வேலூர் இப்ராஹிம்
தமிழ்நாடு உயர்கல்வி துறைஅமைச்சர் பொன்முடி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாஜக சிறுபான்மை அணி தேசிய…
ஆளுநரை கண்டித்து கடலூரில் கருப்பு கொடி ஏந்தி மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்
தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட…
ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை,…