சென்னை பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் இல்லை – திமுகவிற்கு சசிகலா கண்டனம் !
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள்…
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளியின் ஒரு வயது மகள் உயிரிழப்பு.
நேபாளத்தைச் சேர்ந்தவர் கோபிசிங். இவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்த பிரவீன்…
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது…
ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு : உற்சாக வரவேற்பு அளித்த அமெரிக்கா
பிரதமர் தநரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளை மாளிகைக்கு இன்று…
Ocean gate titan : நானாக இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்திருக்க மாட்டேன் ! – இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் .
டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட Ocean gate titan நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த…
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறதே? வானதி பதில்
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்து முடிந்தது குறித்து வானதி சீனிவாசன் பதில்…
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.பழனிச்சாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர்-செல்லூர் ராஜு
மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர்…
ஹெலிகாப்டர் பிரதர்ஸ்சிடம் 10 லட்சம் லஞ்சம் பெற்ற ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம், வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 6 கோடி ரூபாய்…
நாங்க என்ன பைத்தியமா? மாமூல் கொடுக்கவில்லை என்று கழிவு நீர் வாகன உரிமையாளரை தொலைபேசியில் மிரட்டும் போலீஸ்.
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் வாகனம் வைத்து தொழில் செய்து…
எழுத்தாளர் உதயசங்கர் மற்றும் ராம் தங்கத்திற்கு விருது: டிடிவி வாழ்த்து
எழுத்தாளர் உதயசங்கர் மற்றும் ராம் தங்கத்திற்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில்…
‘தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்’ – என்ன நடந்தது? கனிமொழி அளித்த உறுதி
கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவின் பணிநீக்கத்திற்கு கனிமொழி எம்.பி , அவருக்கு வேலை வாங்கி…
திருப்பூரில் கடைப்பகுதியில் தீ-விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 8 கோடி ரூபாய் வரையிலான ஆடைகள் முற்றிலும் தீயில் அழிந்தது .
திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைப்பகுதியில் ஏற்பட்ட தீ…