மீன்பிடிக்க சென்ற மீனவரின் காலை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை.

கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் ரவி இவர் மீன்பிடி தொழிலாளி.…

கோவை அருகே பயங்கர விபத்து- டெம்போ டிராவலர் வேனுக்குள் புகுந்த பைக்- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.

கோவை பொள்ளாச்சி அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10…

Coimbatore student, found drowning in Birmingham Canal in England, passes away.

A 25-year-old youth from Coimbatore, who was staying near Birmingham in England,…

சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங்கிற்கு நாம் செலுத்தும் மரியாதை: அன்புமணி !

சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றுபாமக…

சங்கரன்கோயில்- கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியூர் மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியினால் நீரோடைகள் ஆக்கிரமைக்கப்பட்டு…

மதுரை-கோயிலில் மரியாதை அளிப்பதில் மோதல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ காருக்கு திமுகவினர் தீ.

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது…

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைது

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை…

பயங்கரவாதிகளுடன் போரிட்டு அப்பாவி மக்களைப் பாதுகாப்பது ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் – அமித் ஷா

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை  அமைச்சர் திரு அமித் ஷா, ஜம்மு காஷ்மீருக்கான  தமது…

தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்கு விருது – வாழ்த்து கூறிய அண்ணாமலை

தமிழில் 'ஆதனின் பொம்மை' நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…

எகிப்துடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா தயாராக இருக்கிறது: பிரதமர் மோடி !

அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கெய்ரோவில் 24 ஜூன் 2023…

பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை பணியில் சேர்க்க வேண்டும்! – சீமான்

பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை திமுக அரசு உடனடியாக மீண்டும்…

திருக்குறளை எப்படி வேண்டுமானாலும் கேளுங்க… நான் சொல்வேன் ஆறு வயது சிறுவன் கவின்.

கோவை வெள்ளலுாரை சேர்ந்த பிரசாந்த், ஜீவிதா தம்பதியின் மகன் தான் கவின் சொற்கோ. தனியார் பள்ளியில்,…