போக்குவரத்துகழகம் : காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களை நியமிக்க அரசு தயங்குவது ஏன்? டிடிவி

போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு…

மணப்பாறை அருகே கார்-பஸ் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் பலி.30 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆளிப்பட்டியை சேர்ந்தவர் நாகு என்ற நாகரத்தினம் (வயது 23).…

கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்.போலீசார் வழக்கு.

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது…

திருவள்ளூர்-நீச்சல் பயிற்சி செய்த போது வயிற்றில் கட்டியிருந்த கேன் உடைந்ததில், பள்ளி மாணவன் உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே நாராயணபுரம் ஊராட்சி எக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன்…

திருத்துறைப்பூண்டி-கல்லூரி மாணவி குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனன் லட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும்…

ராஜபாளையத்தில் கட்டிட வரைபட அனுமதிக்கு 6000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது.

ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்கான அனுமதி வழங்குவதற்கு ரூபாய் 6000 லஞ்சம் வாங்கிய கீழராஜ குலராமன்…

RDO வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு சுமார் 21…

உளுந்தூர்பேட்டையில் போதை பொருள்தடுப்பு விழிப்புணர் ஊர்வலம் டிஎஸ்பி மகேஷ் துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்…

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது 5 வாகனங்கள் பறிமுதல்- விக்கிரவாண்டி போலீஸ்.

விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து விக்கிரவாண்டி பகுதியில் வாகனங்கள் திருடுபோவதாக வந்த புகாரின் அடிப்படையில், விக்கிரவாண்டி போலீஸ்…

புழல் சிறையில் 6 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் சிறைத்துறை நடவடிக்கை

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மணலி…

பூவிருந்தவல்லியில்-ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காத ஆண் நண்பர் மீது சுடு தண்ணீர் ஊற்றி கொடூரம்

‌‌திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்தவர் பாலகுரு(25வயது),இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித்(24)என்ற இளைஞருடன் ஆன்லைன் டேட்டிங் ஆப்(டின்டர்…

சங்கராபுரம் அருகே இளைஞரை காப்பு காட்டில் கட்டி வைத்து அடித்த போதை ஆசாமி-வலைதளங்களில் பரவும் வீடியோ

மனவளர்ச்சி குன்றிய தாய், வெகுளித்தனமான அப்பாவி இளைஞனை கேட்க ஆட்கள் இல்லாததால் மரத்தில் கட்டி வைத்து…