ஊத்துக்கோட்டை அருகே ராஜ்குமார் என்ற இளைஞர் ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம்…
வாணியம்பாடி அருகே பாமக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு,சாலை மறியலில் ஈடுப்பட்ட பாமகவினர்..
திருப்பத்தூர் மாவட்டம்.வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்பவர் தாட்கோ மானியம் மூலம் திருப்பத்தூர்…
காஞ்சிபுரம் அருகே வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த கஞ்சா போதை ஆசாமி அஜித் கைது விவகாரத்தில் தீடிர் திருப்பம் கொலை சம்பவம் வெளியே வந்தது.
கைது செய்யப்பட்ட வாலிபர் அஜித் போதையில் தனது நண்பர்கள் இளையராஜா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும்…
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா பூத்துறை கிராமத்தில் கடந்த திமுக ஆட்சியில் விதிகளை மீறி அளவுக்கு…
2014-22 வரை ரூ.22,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் – அமித் ஷா
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட போதைப் பொருளுக்கு எதிரான சகிப்பின்மைக் கொள்கை…
ஜவுளித் தொழிலில் இந்தியா முன்னோடியாக உள்ளது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நீடித்த ஜவுளித் தொழிலில் இந்தியா முன்னோடியாக உள்ளது…
மதுரை ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் கைகளால் மலங்களை அள்ளுவதாக வீடியோ தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசனிடம் புகார்
மலக்குழி மரணங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனை ஒழிக்க தூய்மை பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக…
சிதம்பரம் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்கிரார்கள் தீட்சதர்கள்-சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை…
பாட்னா கூட்டம் ஜோக் கூட்டம், 2024 ஆம் ஆண்டு 400தொகுதிகளில் வெற்றி மோடி பிரதமராக பொறுப்பேற்பார்-அமைச்சர் எல் முருகன்.
ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் இல்லை எனில் முதல்…
தூத்துக்குடி டோல்கேட்டில் குடி போதையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மேலஅரசடியில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றி கொண்டு தூத்துக்குடியை சேர்ந்த…
கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு காரை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார்…
முன்னாள் டிஜிபி விஜயகுமார் தாயார் மறைவு – சசிகலா இரங்கல்
முன்னாள் டிஜிபி விஜயகுமார் IPS தாயார் கௌசல்யாவின் மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…