குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான்
இன்று நடைபெறவுள்ள ஓசூர் சந்திரசூடேசுவரர் திருக்கோயிலின் குடமுழக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை…
பெண்கள் உரிமைத் தொகையை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் வழங்க முதல்வர் முடிவு செய்துள்ளார்- அமைச்சர் மா.சுப்ரமணியன்.
கோவை மசக்காளிபாளையம் பாலன் நகரில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மக்கள்…
பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீஸ்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள உறையூர் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு சென்னை கொளத்தூரை…
கடலூரில் பஞ்சாயத்து தலைவி கணவர் கொடூர கொலை- 6 பேர் கும்பல் தொடர்பு
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (45). நேற்று காலை…
கோவை துடியலூர் அருகே உள்ள சுந்தரலிங்கேஸ்வரர் கோயிலுக்கு ரஷ்ய நாட்டவர்கள் வருகை.
கோவை அருகே உள்ள துடியலூர் கதிர்நாயக்கன்பாளையம் குருடிமலை அடிவாரம் அருகே புதியதாக அருள்மிகு சுந்தரவல்லி சுந்தரலிங்கேஸ்வரர்…
என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்? மக்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் – பாஜக
என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்? மக்கள் தாக்கப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என பாஜக…
டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,தமிழகத்தில் கல்குவாரிகள்…
நான்கு வருடங்களுக்கு முன்பு பூட்டிய அரசு மதுபான கடையை மீண்டும் பூட்டியதாக கணக்கு காண்பித்த டாஸ்மார்க் நிர்வாகம்
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள 500 டாஸ்மார்க் கடைகள்…
தூத்துக்குடி சூறாவளி காற்று வீடியோ வைரல்.
தூத்துக்குடி மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று விச கூடும் என்ற வானிலை அறிக்கையை தொடர்ந்து,…
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுத்தவரிடம் வழக்கை வாபஸ் வாங்க செய்த போலீஸ் டிஎஸ்பி.
"நீ என்ன பெரிய இவனா புகார் கொடுத்தவங்களே வாபஸ் வாங்கிட்டாங்க, நீ யார் அவர்களுக்கு சப்போர்ட்…
விழுப்புரம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஆத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் குபேந்திரன் மனைவி ஜீவா (43), ராஜாமணி…
தனிநபர் கோவில் கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்தியதாக கூறி கிராம மக்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளதுசுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…