சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, நிரந்தர பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட…
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு வேண்டும்: அன்புமணி கோரிக்கை !
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு வேண்டும். 12 ஆண்டுகால கோரிக்கை குறித்து அரசு விரைந்து…
நண்பனை ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு, கொலை செய்த நண்பர்கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை -விருத்தாச்சலம் நீதிமன்றம்.
ஒடிசா மாநிலம் கந்தர்கள் மாவட்டம், ரூர்கேலா நகரத்தை சேர்ந்த ஆகாஷ் தாஸ் ( 28), ஜித்தன்…
இந்தியன் வங்கி மோசடி: மூன்று பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை .
வங்கி மோசடி வழக்கில் இந்தியன் வங்கியின் ஆயிரம் வங்கி கிளையின் முன்னாள் தலைமை மேலாளர் பி.…
கோவை அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் போராட்டம்.!
கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக தெரிவித்து மாநகராட்சி மேயர்…
ஜூலை 5 முதல் 7 வரை நடைபெறுகிறது பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாடு!!
பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு புதுதில்லி…
2024-ஆம் ஆண்டு பத்மவிருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிதற்கு கடைசி நாள் என்ன தெரியுமா?
2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023…
திரௌபதி முர்முவை ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்க மறுப்பதா? சீமான் கண்டனம் .
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்க மறுப்பதா? நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சனாதனத்தின்…
ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனைகள் 10.6 மில்லியனைத் தாண்டியது!!
2021 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து, சேவை வழங்கலுக்கான ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனைகள், மே மாதத்தில்…
மீன்களைத் தாக்கும் நோய்களைக் கண்டறிய செயலி அறிமுகம்!!
மீன்களைத் தாக்கும் நோயைகளைக் கண்டறிவதற்கும் அவற்றை வகைப்படுத்துவதற்கும் அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட செயலியை மத்திய மீன்வளம்,…
மின்சாரத் துறை: சீர்திருத்தங்களை தீவிரப்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஊக்குவிப்பை வழங்குகிறது !!
மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், கூடுதல் கடன்களைப் பெறுவதற்கு அனுமதியளிப்பது போன்ற…
சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வர நடவடிக்கை- சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள், என இந்து சமய…