மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள் உற்பத்தியை நிறுத்தம் – சசிகலா கண்டனம்
திமுக தலைமையிலான அரசால் உயர்த்திய மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள்…
விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்த ஓ.பி.எஸ் வலியுறுத்தல்
விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்துமாறு தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்திட பசுமைப் பண்ணைக் கடைகளைத் திறக்கவேண்டும் – டிடிவி
காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்திட நியாயவிலைக் கடைகளுக்கு இணையாக பசுமைப் பண்ணைக் கடைகளைத் திறக்கவேண்டும் என்று…
மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக! வைகோ
மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…
சென்னையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவார் !
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மத்திய அரசின்…
தக்காளி, பருப்பு விலையை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்தது – ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை
தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.இப்படியே போனால் சாதாரண மக்களின் வாழ்நிலை…
திருமணமான 2 மாதத்தில் மனைவி 4 மாதம் கர்பம் , பிளாடால் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் !
சிதம்பரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் சம்பவம் அதிர்ச்சியை…
திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபர் கைது.100 கிலோ வெடி மருந்து பட்டாசுகள் பறிமுதல்.
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருப்பது அதன் மூலம் பட்டாசுகள் தயாரிப்பது போன்றவை தொடர்ந்து…
திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு மது போதையில் காவலர்.
திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 19 வயதில் சஞ்சய் என்ற மகனும் 8 வயதில்…
வாணியம்பாடி அருகே 13 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாணவன் உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சக்கரவர்த்தி இவருடைய மகன்…
கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை விரைவில் பெற வேண்டும் – ஜி.கே.வாசன்
கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை விரைவில் பெற வேண்டும் என்று தமிழ்…
கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடுப்பு சட்டம்: மத்திய கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் .
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற மத்திய கண்காணிப்பு குழுவின் 8-வது கூட்டத்திற்கு…