திருநாவலூர்-ரூ.700 லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் விஜயகுமார். இவர்…

பேரணாம்பட்டு அருகே காது மற்றும் கழுத்தறுக்கப்பட்டு பெண்மணி கொலை .

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் ! வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர்…

நெல் அறுவடை இயந்திரம் வாங்கியதில் மகன் ஏமாற்றம். பெற்றோர் விஷம் குடித்து பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நெல் அறுவடை இயந்திரம் வாங்கிய பிரச்சனையில் மகன் ஏமாற்றப்பட்டதால் விரக்தி…

‘ஜூலே (வணக்கம்) லடாக்’ நிகழ்வுடன் லடாக் மக்களை சந்திக்கிறது இந்தியக் கப்பற்படை!

லடாக் இளைஞர்களின் மாபெரும் பங்களிப்பை விரிவுபடுத்துதல் தொலைதூரப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான தேசியத் தலைமையின் பார்வையைத் தொடர்ந்து,…

தான்சானியாயில் சென்னை ஐஐடி வளாகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து!

தான்சானியா- சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கல்வி அமைச்சகம், ஐஐடி…

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு திருவிழா, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹாவில் 122 ஆம் ஆண்டு மத…

விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் அருகே பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் மற்றும் தீமிதி விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசெவலைக்கு அடுத்தபடியாக உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு…

நாட்டை என்னிடம் கொடுங்க. மணிப்பூர் கலவரத்தை அரை மணி நேரத்தில நிறுத்துறேன்: சீமான்

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.அரசும் காவல்துறையும் அதை தடுக்க பல…

எதிர்க்கட்சியினர்களிடையே ஒற்றுமை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது- ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின்…

பொன்முடி மீதான , அரசு நிலம் கையகப்படுத்திய வழக்கில் விடுதலை .

கடந்த 2003 ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்து அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு…

வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு – வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்தில் விடுவிப்பு.

தமிழக வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு ஆகியவை போதுமான அளவு கிடைப்பதில்லை.அதனால்…

குழந்தையின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் , மருத்துவ அறிக்கை கூறுவது என்ன ?

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1 1/2 வயது குழந்தை முகமது மகிருக்கு சிகிச்சை…