2 ஆண்டுகள் சிறை தண்டனையிலிருந்து விடுதலை ஆவாரா ராகுல் ? அவதூறு வழக்கில் தீர்ப்பு இன்று .
சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை…
காவிரி நீர்பெற அமைச்சர் துரைமுருகன் புதுதில்லி போனது கணக்குக் காட்டுவதாகவே உள்ளது! பெ. மணியரசன்
காவிரி நீர்பெற அமைச்சர் துரைமுருகன் புதுதில்லி போனது கணக்குக் காட்டுவதாகவே உள்ளதுகாவிரி உரிமை மீட்புக் குழு…
தேனி மக்களவை தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்சின்…
வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என பெயர் மாற்றம்
சந்தனக்காடு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் நன்கு அறிமுகமானவர் இயக்குநர் கவுதமன்.தமிழ்த்திரை உலகில் மகிழ்ச்சி,போன்ற திரைப்படங்கள் மூலம்…
கரும்பு கொள்முதல் ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குக! வைகோ
கரும்பு கொள்முதல் ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மதிமுக…
உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் – அன்புமணி
உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம். ஆண்டுக்கு இருமுறைமாநிலத் தகுதித் தேர்வை நடத்த…
ராசிபுரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் வசதியை தொடங்கி வைத்தார் எல் முருகன்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையத்தில், ராமேஸ்வரம்- ஓகா விரைவு ரயில் உள்ளிட்ட 4 வாராந்திர…
சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் நலத்தைப் பேணவேண்டும்- ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசிய ஜெயங்கொண்டம்…
மனஅழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம்…
மறைந்த கோவை சரக டிஐஜி விஜகுமாருக்கு தமிழக முதல்வர் இரங்கல்.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள அவரது…
தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் வழக்கை சி பி ஐ விசாரிக்க வேண்டும் – பாஜக நாராயணன் திரிபாதி கோரிக்கை !
மறைந்த டிஐஜி விஜயகுமாரின் வழக்கினை தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற…
பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில், உறவினர்கள் சாலை மறியல்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை, கடந்த இரண்டாம்…