ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.அளுநர்களும் அரசியல் பேசலாம்-ஆளுநர் தமிழிசை
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்…
திருத்தணி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாக இளைஞர் கைது
திருவள்ளூர் அடுத்ததிருவலாங்காடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் வயது(25) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து…
திருச்சி அருகே கோயில் திருவிழா கறி விருந்துக்கு வந்த பெயிண்டர் குத்திக் கொலை.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்தாலுகா வாத்தலை அருகே உள்ள சுனைப்புகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை இவரது மகன்…
ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்த மனு தள்ளுபடி – முத்தரசன் கண்டனம் .
ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்த மனு தள்ளுபடி செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில…
அரசு இ-சந்தை விருதினைப் பெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!
அரசு இ- சந்தையின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இ-சந்தை நடைமுறையில் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துள்ள…
திருமணம் ஆகாதவர்களா நீங்கள்! அப்டின்னா இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்
ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட இருப்பதாக, அம்மாநில ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால்…
என்சிசி மாணவர்களுக்கான ஒற்றைச்சாளர ஒருங்கிணைந்த மென்பொருளைப் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்!
டிஜிட்டல் மயத்தைப் பிரபலப்படுத்தவதை நோக்கிய மிகப்பெரும் நடவடிக்கையாகவும், டிஜிட்டல் இந்தியா இயக்கத்திற்கு ஏற்பவும், என்சிசி மாணவர்களுக்கான…
தேர்தல் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் – இந்தியாவும், பனாமாவும் கையெழுத்து .
தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்புக்கு நிறுவன ரீதியிலான கட்டமைப்பை உருவாக்க இந்தியத் தேர்தல்…
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை – அரசியல் தலைவர்கள் கருத்து .
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக…
மீன்வளத்துறையில் தேவையான தொழில்நுட்பங்களை மாணவர்கள் கண்டறிய வேண்டும்- எல்.முருகன் .
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக 8வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள…
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை – உரிய விசாரணையை அரசு நடத்த சசிகலா கோரிக்கை !
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணையை அரசு நடத்த சசிகலா கோரிக்கை…
நிர்மலா சீதாராமன் தலைமையில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
2022-23-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்…