போடாத சாலைக்கு பணம். சுடுகாட்டு பாதையில் இல்லாமல் அவதியுரும் கிராம மக்கள். ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கூவாகம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருநங்கைகளும் கூத்தாண்டவர் கோயில் தான். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம்…

நடப்பு கல்வி ஆண்டில் சிறந்த நிலையை அடைய 10,11,12 ம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி.

விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான…

மயிலம் பழங்குடி இருளர் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிப்பு மீட்டு தரக்கோரி சார் ஆட்சியிடம் புகார் மனு.

மயிலம் பகுதியில் மயிலாடும்பாறை ,விநாயகர் கோயில் ,ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட…

பள்ளி மாணவர்களை கட்டிடப் பணி செய்ய வைத்த தலைமை ஆசிரியர்

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை  கட்டிட வேலை பார்க்க வைக்கும்  பள்ளியின் தலைமை ஆசிரியர்…

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அணிவகுக்கும் குதிரைகள்

தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மையத்தில் அணிவகுத்துச் சென்ற குதிரைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை…

அரசு பள்ளி ஆசிரியர் தாக்கி படுகாயம் அடைந்த மாணவி

ஆம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த எட்டாம் வகுப்பு  பள்ளி மாணவி…

மழையின் காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வில்பட்டி ஊராட்சி இப்பகுதியில் உள்ளது கோம்பை மற்றும்…

இலங்கைக்குள் அனுமதிக்குமாறு, இலங்கை ஜனாதிபதிக்கு திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சாந்தன் உருக்கமான கடிதம்

மிக நீண்ட நாட்களாக சிறையில் இருந்தவர்களில் சாதன் ஒருவர்.கடந்த 32 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்துள்ளார்.இந்திய…

தேசிய மீன் விவசாயிகள் தினம் 2023 கொண்டாட்டம் – மீன்வளங்களின் ஸ்டார்ட்-அப் மாநாடு

ஸ்டார்ட்-அப் இந்தியா மையம் மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து மீன்வள சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பான தாக்கத்தை…

திருப்பதியில் கார் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு .

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். காவல்துறையின்…

ஹிமாச்சல பிரதேச கன மழைக்கு 9 பேர் பலி : சாலைகள் , பாலங்கள் அடித்து செல்லப்பட்டது .

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெய்த பலத்த மழையால் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன, பல இடங்களில்…

சூரத் விமானநிலையத்தில் 25 கோடி மதிப்பிலான தங்க பேஸ்ட் கடத்த முயற்சி

குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து பயணித்த மூன்று பயணிகள் மற்றும் ஒரு…