பொது சிவில் சட்டம்: பன்மைத்துவத்துக்கு அச்சுறுத்தல்- விசிக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (VCK) சார்பாக, பொது சிவில் சட்டம் பற்றிய எங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க…
பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம்! – சீமான் கண்டனம்.
நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான பொது உரிமையியல் (சிவில்) சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என சீமான்…
களிமண்ணால் காமராஜர் சிலை அரசு பள்ளி மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்.
கல்விக்கண் திறந்த காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக…
MRPயை விட 1 ரூபாய் அதிகமாக வாங்கியதால் 1 இலட்சம் நஷ்ட ஈடு
திருவள்ளூர் சென்னை சில்க்ஸ் கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயை விட 1 ரூபாய் அதிகமாக…
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து.
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டிடிவி…
சந்திரயான்-3 விண்கலம் சாதனை படைத்திட ஆண்டவனை வேண்டுகிறேன் – சசிகலா.
சந்திரயான்-3 விண்கலம் சாதனை படைத்திட ஆண்டவனை வேண்டுகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
சென்னை: கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கம் தொடக்கம்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும்…
நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும் – வைகோ.
நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது…
மறைந்த தாதா ஸ்ரீதர் தனபாலின் உறவுக்கார இளைஞர் கொடூர கொலை. காணாமல் போனதாக கொடுத்த புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறை.
காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக வலம் வந்து பின்னர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து…
பெண் குழந்தை பிறந்ததால் மறுமணம் செய்ய முயற்சி கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார்
குமரி மாவட்டத்தின் தமிழக - கேரளா எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியை அடுத்த மாங்கோடு பகுதியை…
ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பன்பாட்டு துறை ஓவிய நுண்கலை குழுவுடன் இணைந்து தஞ்சாவூர்…
விழுப்புரம் மாவட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்
விழுப்புரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்…