டாஸ்மாக் போராட்டம் போலீஸ் தள்ளுமுள்ளு
மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்…
சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.…
திருவாரூர்: பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து பருத்தி வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி.
கோடை சாகுபடியான பருத்தி இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்…
தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட பாஜக ஐடி விங் நிர்வாகி கைது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சார்ந்த ராஜேந்திரன் மகன்…
விழுப்புரம் சண்முகபுரம் காலனியிலுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
விழுப்புரம் : தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக…
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 25 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா…
ஒன்பது இடங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை 70 லட்சம் பறிமுதல்
தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பொன்முடியின் மகனுமான…
கள்ளக்குறிச்சியில் பத்து ரூபாய் துட்டு கொடுத்தால் ஒரு பிரியாணி
கடந்த சில காலங்கலாக பிரியாணி மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.அதையே பயன்படுத்திக்கொண்டு பிரியாணி கடைக்காரர்களும் பல…
விழுப்புரம் மாவட்டத்தில்படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை -ஆட்சியர் பழனி
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.7.2023 அன்று தொடங்கிய காலாண்டிற்கு…
அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணி.
அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா மேடையை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு கள்ளக்குறிச்சி…
திருத்தணி அருகே குடிநீர் பற்றாக்குறை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்தஅகூர் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்…
மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பத்தினர் , சிசிடிவி காட்சிகள் உள்ளே !
சாலையின் தடுப்பு சுவரில் மோதி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.…