முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் 22ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் 22ஆம் தேதி…

தஞ்சையில் கரும்பு விவசாயிகள் போராட்டம் 1 டன்னுக்கு ஐந்தாயிரம்.

தமிழகத்தில் பயிரிடப்படும் விவசாய பயிர்களில் நெல்,மணிலா, கம்பு, கேழ்வரகு,கரும்பு போன்றவை மிக முக்கியமானவை ஆகும். இவை…

அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கு சேர வேண்டுமா? அப்போ கடைசி தேதி தெரிஞ்சிக்கோங்க!

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம…

AI தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆய்வு ஆலோசனைகளை வரவேற்ற இந்தியா!

அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் ஜெனிஃபர் எம். கிரான்ஹோம் இன்று புதுதில்லியில் மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு),…

கோவாவில் நடைபெறும் எரிசக்தி பணிக்குழுவின் 4-வது கூட்டம்!

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மாற்று எரிசக்திப் பணிக்குழுவின் 4-வது கூட்டம் கோவாவில் 2023 ஜூலை…

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள்!

புதுதில்லியில் இன்று (ஜூலை 18, 2023) மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில்,…

அமைச்சர் பொன்முடியிடம் நடைபெற்ற அமலாக்கத் துறை விசாரணை நிறைவு.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற…

2024 மக்களவை தேர்தல் : இந்தியா vs தேசிய ஜனநாயகக் கூட்டணி vs கூட்டணியில் சேராத நடுநிலை கட்சிகள்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில், மணிப்பூர் வன்முறை மற்றும் டெல்லி வன்முறை…

எதிர்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்ற விசிக கூறுவது என்ன?

எதிர்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காகவும் குறைந்தபட்சபொது வேலை திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் விசிக சார்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டபட்டன.…

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்! அரசியல் தலைவர்கள் இரங்கல்

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி  இயற்கை எய்தியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்…

நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – கடலூர் கலெக்டர்

அரசின்  நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும். அப்போதுதான் திட்டங்கள்…

ராசிபுரம் அருகே கல்லூரிக்கு லிப்ட் கேட்டு சென்ற மாணவி கற்பழிப்பு- மாணவிக்கு நடந்த கொடூரம்.

மணிகண்டன் (26) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டில் நின்ற கல்லூரி மாணவி லிப்ட் கேட்ட…