உத்ராகண்ட்: மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – அரசியல் தலைவர்கள் இரங்கல்

உத்ராகண்ட் மாநிலம் சமோலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள்…

பிரதமரின் ‘குப்பையிலிருந்து செல்வம்’ என்ற நோக்கம் நிறைவேற்றம் – மத்திய அமைச்சர்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் 'ஒரு வாரம் ஒரு ஆய்வகம்' திட்டத்தின் கீழ் ஏற்பாடு…

தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் பாரம்பரிய அறிவை வளர்ப்பது கால்நடை இனப்பெருக்கத்தை ஒருங்கிணைக்க உதவும்!

சுற்றுச்சூழலுக்கு உகந்த இரண்டு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பப் பரிமாற்றம் உதவியுள்ளது. முதலாவது, பாலூட்டும் விலங்குகளில் பொதுவாகக்…

கலாச்சார அமைச்சகமும் இந்திய கடற்படையும் “பழமையான தையல் படகு கட்டும் முறை” ஒப்பந்தத்தில் கையெழுத்து!

2000-ம் ஆண்டுகள் பழமைவாய்ந்த படகு கட்டும் முறை' என்று அழைக்கப்படும் படகு கட்டும் நுட்பத்தை புதுப்பிக்கவும்…

எதிர்கட்சிகளின் கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்க முதல்வர் தவறியது ஏன் ? டிடிவி கேள்வி

காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்து விட்டது.பணிகளும்…

அ.தி.மு.க.வை போல பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள்-அமைச்சர் உதயநிதி

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை…

கோவை-INDIA பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல வைரலாகும் திமுக வினர் ஒட்டியுள்ள போஸ்டர்

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், பாஜக…

வனத்துறையினரின் சொல்பேச்சை கேட்டு சாலையைக் கடந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாகவே காட்டு யானைகளின்…

சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் அறிவுசார் சொத்துரிமை விழா 2023!

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை   இந்தியா கொண்டாடும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தேசிய அறிவுசார்…

ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை : பல லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல்

ஓசூரில் மகாத்மா காந்தி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஓசூருக்கு மிக அருகில்…

பெங்களூருவில் குண்டு வைக்க சதி-பயங்கரவாதிகள் கைது

கர்நாடகத்தை குறிவைத்து நாச வேலையில் ஈடுபட கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த…

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மருத்துவ படிப்பை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்குவது மருத்துவ கல்வியை வணிக மயமாக்குவது ஆகியவற்றில் நீட் தேர்வு முழு…