பிரேக் பிடிக்கவில்லை அரசு பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம்
நாகர்கோவில் அரசு பேருந்து பிரேக் பிடிக்கவில்லை என கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்…
கயிறு அறுந்ததால்பெயிண்டர் ஒருவருக்கு நடந்த விபரீதம்!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூரைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் பெயிண்டர் வேலை செய்து…
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு சரமாரி வெட்டு! ஓபிஎஸ் வேதனை
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சரமாரி வெட்டி பெண் உயிரிழந்த சம்பவத்தில் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இது…
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு அநீதியை கண்டித்து-சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்தும், அங்கு இரு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டிப்பா நாடு முழுவதும்…
கோவை-ஆட்சியர் அலுவலகத்தில் 5 அடி நீள பாம்பு- பொதுமக்கள் அதிர்ச்சி.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் பதுங்கியிருந்த சுமார்…
சிஃப்னெட் நிறுவனத்தில் 2 படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளம், கடல்சார்…
திருச்சி அருகேதாய் கண்டித்ததால் 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் துர்காதேவி (16) இவர்…
துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வகுமார்
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல்…
மதுரை-முரட்டன்பட்டி கிராமத்தில் போலி இன்ஸ்டா காதலியை நம்பி சென்ற காதலனுக்கு அறிவாள் வெட்டு.
மதுரை கரிமேடு அருகேயுள்ள முரட்டன்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞரான வினித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த ஜாக்ஸ்…
தேசிய அளவில் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம், 2022-23 நிதியாண்டின் மொத்த வரி வசூல் ரூ.1,24,414 கோடி அதில்…
சென்னை வானொலி சேவைகளை பிரசார்பாரதி இணைத்திருப்பது அதிர்ச்சி – ராமதாஸ்
சென்னை வானொலி சேவைகளை பிரசார்பாரதி இணைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது…
பிசினால் ஒட்டப்பட்டு மெருகேற்றிய செயற்கை மரப்பொருட்களுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணை அறிவித்த டிபிஐஐடி
‘பிசினால் ஒட்டப்பட்டு மெருகேற்றிய செயற்கை மரப்பொருட்கள்’, ‘வீட்டுப் பயன்பாட்டுக்கான வெப்பம் தாங்கும் குடுவைகள், பாட்டில்கள், பெட்டிகள்’…