பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.காவலர் பணியிடை நீக்கம்- காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவு
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த…
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது
கோவையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட இருந்த நபரிடம் கோவை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில்…
மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்: பயனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க…
மணிப்பூர் நிர்வாண வீடியோ: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி
மணிப்பூரில் இளம்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆடை கலைப்பு - பாலியல் வன்கொடுமை மனிதகுலத்திற்கு எதிரானது. குற்றவாளிகள்…
மணிப்பூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் : 77 நாட்களுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் .
என்னதான் நடக்கிறது மணிப்பூரில் ? மணிப்பூரில் வசிக்கும் மெய்திஸ் இன மக்களுக்கு அதிகாரபூர்வ பழங்குடி அந்தஸ்து…
குற்றவாளிகளை தப்பவிடமாட்டோம்- பிரதமர் மோடி உறுதி.
மணிப்பூர் சம்பவத்துக்கு மண்ணிப்பே கிடையாது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.…
பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலம்! கடும் தண்டனை பெற்றுத்தர டிடிவி கோரிக்கை
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் தண்டனை பெற்று தர…
மீனவர் பிரச்னை: இலங்கை அதிபரிடம் மோடி வலியுறுத்த அன்புமணி கோரிக்கை
இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது. ஈழத்தமிழர், மீனவர் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண…
அண்ணாமலை தனது கட்சி வளர பேசுகிறார். யார் எதிர்கட்சி என்பது தமிழ்நாடு மக்களுக்குத் தெரியும் – எஸ்.பி. வேலுமணி
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக…
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது- சி.வி சண்முகம் எம்பி
தமிழ்நாட்டின் தாய்மார்களின் சாபம் சும்மா விடாது என்றும்,அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு…
தேர்தலில் போட்டியிடுவது ஆளுபவர்கள் கையிலும் ஆண்டவன் கையிலும் தான் உள்ளது-தமிழிசை
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உழவர்கரை நகராட்சி சார்பில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்…
வன்னியர்கள் முன்னேற்றம் பெற ஓய்வில்லாமல் உழைப்போம்- டாக்டர் ராமதாஸ் உறுதி.
வன்னியர் சங்க 44 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடியேற்று நிகழ்ச்சியில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம்…