2023-24 நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு!
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் நிலக்கரித் துறை 223.36 மில்லியன் டன் (எம்.டி) என்ற…
பெண்களுக்கான ஸ்டார்ட் அப் திட்டம் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியை 16 ஜனவரி 2016 அன்று தொடங்கப்பட்டது. டிசம்பர் 31, 2022நிலவரப்படி,…
பாலக்காடு மாவட்டம் சோளையூர் அருகே தோட்டத்தில் அமைக்கப்படிருந்த மின்வேலியில் சிக்கி 6 வயது யானை பலி
தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்கள்…
மணிப்பூர் கலவரமும் தக்காளி விலை உயர்வு….
தலையங்கம். மணிப்பூரில் தொடர்ந்து நாளுக்கு நாள் நிலமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த…
விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
பள்ளிக்கரணையில் விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சென்னையை அடுத்த…
திண்டுக்கல் – கரூர்: தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரி செய்ய சீமான் வலியுறுத்தல்
திண்டுக்கல் – கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக்…
சூலூர்-பாசமாக வளர்த்த நாயை கட்டையால் கொடூரமாக கொன்ற நபர்-போலீசார் விசாரணை
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி.…
மதுரை-ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் - தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்ட…
முண்டியம்பாக்கம்-அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 2 மணி நேரம் மின்சார தடை
விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாததால்…
ராசிபுரம்-அலுவலகம் இருக்கு, எம்எல்ஏ வர்றதில்லை தொகுதி மக்கள் புகார்
ராசிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ., அலுவலகம் எந்நேரமும் பூட்டியே காணப்படுகிறது. இதனால், எம்எல்ஏ., விடம் மனுக்களை…
தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்-கோவையில் அதிர்ச்சி
தாய்மொழிக் கல்விதான் சிரந்த கல்வி என்று பல நாடுகள் ஆய்வு செய்து அறிவித்து வரும் நிலையில்…
திருப்போரூர்-பிளாஸ்டிக் ட்ரம்மில் துண்டாக கிடந்த 76 வயது முதியவர் சடலம்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த…