எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதி -சி.வி.சண்முகம் எம்.பி.

விழுப்புரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர்…

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் 10 அம்சக் கோரிக்கைகளுக்கு வைகோ ஆதரவு

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் 10 அம்சக் கோரிக்கைகளுக்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

பொய் சொல்லும் மோடி! மணிப்பூர் வீடியோவால் கலங்கிய கனிமொழி!

மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பான வீடியோ ஒட்டுமொத்த உலகத்தையுமே உலுக்கிவிட்டது. ஆனால் மணிப்பூர்…

”திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு….” – எடப்பாடி பழனிசாமி

சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பபட்டி கிராமத்தில், அதிமுகவின் கொடியேற்றி வைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக…

காவேரி விவகாரத்தில் திமுக அரசு கூட்டணி தர்மத்தை பார்த்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியாது! – சசிகலா

திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்லும்…

”அதிமுக இனி உடையும் என்ற பேச்சுக்கு இடமில்லை” – இபிஎஸ் பேச்சு!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள எட்டிக்குட்டைமேடு பகுதியில்  எடப்பாடி பழனிசாமி, கட்சி கொடியை ஏற்றிவைத்தார். அப்போது…

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.காவுக்கு பிரச்சனை இல்லை- அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி சார்பாக  இந்து தர்மம் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டமானது,திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர்…

மணிப்பூர் கலவரம் தொடர்பாக தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ,…

பாஜக அரசு கேஸ், பெட்ரோல் விலையை குறைத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் -அமைச்சர் மஸ்தான்

விலைவாசி குறித்து பிஜேபி தலைவர்கள்  செய்ய வேண்டியது இந்தியாவில் ஆளுகின்ற அரசின் பிரதமர் மோடி அவர்களிடம்…

தாலி கயிறுடன் பெண்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை  அருகே புளியக்குடி மேலத்தோப்பில். செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான கடையால் தொடர்ந்து…

விக்கிரவாண்டி-நண்பனின் நினைவு நாளில் நண்பர்கள் ரத்ததானம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பொம்பூர் கிராமத்தை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் தமிழ்வாணன் கடந்த…

தொடர்கிறது மக்னா யானையின் அட்டகாசம் ! கும்கிகளை களம் இறக்கியும் பலனில்லை ! தென்னை மற்றும் வாழை மரங்கள் சூறை !

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது.இந்த…