வங்கியில் போலி நகை அடமானம். தே.மு.தி.க. நிர்வாகிகள் 2 பேர் கைது.! அறியலூரில் பரபரப்பு.
அரியலூரில், அரியலூர்-திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது.இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவு…
ஒட்டுமொத்த கனிம உற்பத்தி 2023 மே மாதத்தில் 6.4% அதிகரிப்பு
2023 மே மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12…
மாற்றுத்திறனாளி உரிமைகள் குறித்த விதிகள் திருத்தம்!
ஊரக வளர்ச்சி மேம்பாட்டுச் சட்டம் 2016 பிரிவு 40-ன் கீழ், மத்திய அரசு தலைமை ஆணையருடன்…
கூட்டுறவு சங்கங்களுக்கான தொழில்-கல்வி இணைப்பு: அமித் ஷா
கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான என்.சி.சி.டி (கூட்டுறவு பயிற்சிக்கான தேசிய கவுன்சில்) நடத்தும்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு எப்படி உள்ளது? அமைச்சர் பதில்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005-ன்படி, பயனாளிகளில் மூன்றில் ஒரு பங்கினராவது…
தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை
மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க…
மறைந்த கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முன்னோட்டத்தையும், பாடல்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த கக்கன் குறித்த வாழ்க்கை வரலாறு…
தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்
தென்காசி மாவட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளராக வழக்கறிஞர் சிவ பத்மநாதன் செயல்பட்டு வந்தார்.…
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு….
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த தசரதன் வ/20 சந்தோஷ் வ/20 இவர்கள் இருவரும் மண்ணிவாக்கம்…
ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…
மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார் கவுண்டமணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.
காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு முறை சம்மர் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகததால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்…