அடுத்த ஈரோடா ராமனாதபுரம்.? படையெடுக்கும் அரசியல் கட்சிகள்.!
தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம், அரசியல் களத்தில் இப்போது திடீர் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது. இதற்கு…
அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்., தள்ளு முள்ளு.!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி சார்பில் திண்டிவனத்திற்கு சுமார் 22 கோடி ரூபாயில் புதிய பேருந்து…
அவையில் “இந்தியா” குழு முழக்கம்.! செய்வதறியாது நின்ற மோடி.!
மார் 3 மாதங்களாக மோசமான இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு…
போதிய உபகரணகள் இல்லை.,! தன் கைகளாலேயே சுத்தம் செய்யும் அவலம்.! என்ன செய்கிறது கோவை மாநகராட்சி?
கோவை மாநகராட்சியில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் உள்ளதா? கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர்…
பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு! பா.ம.க நிர்வாகி கைது.!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர்…
விஜய் vs அஜித் என்பது மாறி., இப்பொழுது விஜய் vs ரஜினியா.? என்ன செய்கிறது ஜெயிலர் படக்குழு!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் வரும் ஜுஜுபி பாடலின்…
யானை பயத்தில் மக்கள்! தூங்குகிறதா வனத்துறை.? அதிகாரிகளின் மெத்தனப்போக்கு மாறுமா.?
வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு வரக்…
என் மண், என் மக்கள்.! அண்ணாமலையின் வியூகம் பளிக்குமா.? என்னென்ன இருக்கிறது இந்த யாத்திரையில்.!
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்…
மாரத்தான் போட்டியில் மாணவர் உயிரிழப்பு – நிவாரணம் அளிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை
மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்…
உதயநிதிக்கு ஆண்டுக்கு 2000ம் கோடியா? அண்ணாமலை பகிரங்க குற்றாச்சாட்டு.!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ஆர்என்…
கும்பகோணத்தில் 300-க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு.!
கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில்…
27 வயது டீச்சர்? விடியற்காலையில் கூச்சல்.! கள்ளக்காதலால் ஏற்ப்பட்ட கொடூரம்!
சேலம் ஜலகண்டாபுரத்தில் வசித்து வருபவர் சுந்தரராஜ், இவருக்கு 32 வயதாகிறது. இவர் ஒரு நெசவு தொழிலாளி.…