நவாஸ் கனி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்…
பயிர்க் காப்பீடு தொகை: கிராம அளவில் மகசூல் கணக்கீடு தேவை!
திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து பயிர் சேதமடைந்த…
ராகுல்காந்தி பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா.
ராகுல்காந்தி பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரும்,…
பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு தாமதம், உத்தரவை அமல்படுத்த உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு.
விருதுநகர் மாவட்டம் மாரியம்மாள் ஃபயர் வொர்க்ஸ் ஆலையில் கடந்த 2021 ,ஆண்டு ஏற்பட்ட. பட்டாசு ஆலை…
வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது.
திருவள்ளுவர், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், அன்றைய தினத்தை…
மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு.
மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து…
தமிழகத்தில் சிறை கைதிகள் அச்சம், குறைகளை சொல்வதில் தயக்கம்.
தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை சென்னை உயர்…
திருவையாறு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவருக்கு கால் முறிவு மருத்துவமனையில் அனுமதி.
திருவையாறு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவருக்கு கால் முறிவு. மற்ற…
தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கூறி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
நெல்லையை சேர்ந்த முத்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து…
பணியிடை நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மறுத்துவிட்டது.
பணியிடை நீக்கத்தை எதிர்த்து ஏபிவிபி முன்னாள் தலைவரும்,மருத்துவருமான சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த…
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை மீட்டுத்தரக்கோரி ஆட்கொணர்வு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டடுள்ள சிறுமியை மீட்டுத்தரக்கோரி அவரது தாயார் தாக்கல்…
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரி மனு.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க…