NLC விவகாரம் – ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்., சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: என்.எல்.சி நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…

சென்னை காவல் ஆணையர் சாலை பாதுகாப்பு ரோந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.!

சென்னை பெருகர காவல் ஆணையாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை…

‘அண்ணாமலை நடைபயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது’ – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப் – அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்திய விவகாரத்தில் அரசு மீது எதிர்கட்சித்…

புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!

கொடநாடு வழக்கை பொறுத்தவரை அரசு இருக்கிறது. காவல்துறை உள்ளது எஸ்பி இருக்கிறார்கள். இந்த வழக்கை நடு…

மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – திருமா கோரிக்கை

மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.…

ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…

ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர்.. மிரட்டல் போஸ்டருடன் அறிவிப்பு!

மிகுந்த எதிர்பார்புகளுக்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. படம் ஆகஸ்ட்…

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் செருப்பை எடுத்து வந்த உதவியாளர்.

விழுப்புரம் அருகே பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ள சென்ற வருவாய் கோட்டாட்சியர் உதவியாளரை அழைத்து தன் செருப்பை…

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் 182 புகார் மனுக்கள் பெறப்பட்டு அதில் 146 புகார் மனுக்களின் மீது விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் பொதுமக்களின் புகாரினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…

5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்.! ஆசிரியர் பழனிவேலு கைது.!

சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ -மாணவிகள்…