டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில்…
பெண் கவுன்சிலர் அவரது கணவர் மற்றும் மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி தாக்கி தப்பி ஓடிய கும்பல்
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா, திமுகவைச் சேர்ந்த இவர், மலுமிச்சம்பட்டி…
சந்தன மரம் வெட்டி கடத்திய நான்கு பேர் கைது.
கல்வராயன்மலையில் சந்தன மரம் வெட்டி கடத்திய நான்கு பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை. சந்தன…
நாங்குநேரி கொடூரம்: பள்ளிகள் சாதிவெறியற்ற கூடங்களாகத் திகழ வேண்டும் – ராமதாஸ்
பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்..
வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.…
தோடர் உடையணிந்து நடனமாடிய ராகுல் காந்தி
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவ்வுத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு முன்னாள்…
தொலைபேசியில் முதல்வர் ஆறுதல்.
நாங்குநேரியில் சக மாணவர்களால் ஆயுதம் கொண்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தொலைபேசி…
நெஞ்சு வலியால் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு…
நாங்குநேரி பட்டியலின மாணவர் மீது தாக்குதல்: சீமான், உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார்.இதில் அந்த…
மசூதிக்கு அருகே பழங்காலத்து இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக பரவிய தகவல்
குடியாத்தம் அருகே மசூதி அருகே கேட்பாரற்ற கிடந்த இரும்பு பெட்டியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.…
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எதிர்க்கட்சியினர் பயந்து ஓடினர் -பிரதமர் மோடி
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை…
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகள்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள் கரடி சிறுத்தை புள்ளிமான் காட்டெருமை…